பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏதேது.. விட்டால் மலையாள சினிமா, வரலட்சுமி சரத்குமாரை தங்களது இண்டஸ்ட்ரியிலேயே பிடித்து உட்கார வைத்துக்கொள்ளும்போல தெரிகிறது. அந்த அளவுக்கு அடுத்தடுத்த மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.. சரத்குமார் மகள் என்பதாலும், அறிமுகமே மம்முட்டியின் படத்தில் என்பதாலும் மலையாளத்தில் போல்டான கேரக்டர்கள் என்றால் வரலட்சுமியை கூப்பிடு என்கிற அளவுக்கு ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் வரலட்சுமி.
தற்போது மம்ம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வரலட்சுமி. அதுமட்டுமல்ல, நடிகரும் காதாசிரியருமான முரளிகோபியுடன் இணைந்து 'காட்டு' (காற்று) என்கிற படத்திலும் நடித்துவருகிறார். இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். இந்தநாட்டில் உள்ள நடிப்புத்திறமை உள்ள நடிகைகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் வரலட்சுமியும் ஒருவர் என பாராட்டியுள்ளார் முரளிகோபி.