ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகளிர் மட்டும் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார், ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள, குடும்ப பாங்கான படங்களாக தேர்வு செய்து, நடிக்க முடிவு செய்துள்ளாராம், அவர். சமீபத்தில், இந்த பட விழாவில் பேசிய அவர், 'ஹீரோயின்களை ஆபாசமாக காட்டாதீங்க' என, குமுறியது குறித்து கேட்ட போது, 'ஹீரோயின்களுக்கு, கதையில் கொஞ்சமாவது முக்கியத்துவம் இருக்க வேண்டுமென நினைக்கிறார் ஜோ. அதனால் தான், அந்த விழாவில் அப்படி பேசினார்' என்கின்றனர், அவருக்கு வேண்டியவர்கள். மகளிர் மட்டும் படத்தில், தனக்கு மட்டுமல்லாமல், உடன் நடிக்கும் ஊர்வசி, பானுபிரியா ஆகிய நடிகையருக்கும் அதிகமான காட்சிகள் இருக்க வேண்டும் என, இயக்குனரிடம் கூறியுள்ளாராம், ஜோதிகா.