'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமலுடன், ஆளவந்தான் படத்தில், நாயகியாக நடித்தவர், ரவீணா. பிரபல இந்தி நடிகையான இவர், தற்போது, மதர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தமான இப்படத்திற்கு, எந்த சான்றிதழும் வழங்க முடியாது என்று, சென்சார் போர்டு மறுத்து விட்டது. இதனால், கடும் கோபத்திற்கு ஆளான ரவீணா, 'சென்சார் போர்டின் சட்டதிட்டங்கள் பழமையாக உள்ளன; இன்றைய காலகட்டத்திற் கேற்ப, சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்...' என்று, போர்க்கொடி தூக்கியுள்ளார்.
—சினிமா பொன்னையா.