துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தை தெலுங்கில் கைதி நம்பர்-150 என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தார் சிரஞ்சீவி. வி.வி.விநாயக் இயக்கிய அப்படத்தில் காஜல்அகர்வால் நாயகியாக நடித்தார். அப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்திற்காக கதை கேட்டு வந்த சிரஞ்சீவி, தற்போது ஒரு சரித்திர கதையை ஓகே செய்துள்ளாராம்.
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் அப்படம் தயாராகிறதாம். சரித்திர கதை என்பதால் முந்தைய படத்தைவிட பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தில் நடிக்கிறாராம் சிரஞ்சீவி. மேலும், இந்த படத்தில் இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்களாம். அதன் முதல்கட்டமாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ஐஸ்வர்யா ராயை புக் பண்ணியிருக்கிறார்கள்.