டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நிர்பயா என்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை வரவேற்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில், திரையரங்கங்களில் படங்கள் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் அதைவிட பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை என்று காட்டுவது அதிக தேசப் பற்றுடையதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.