ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தோனி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகராகிவிட்ட சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்போது பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது ரோமியோ அக்பர் வால்டர். ராபி கிரேவல் இயக்குகிறார். சுஷாந்த் சிங் இந்தப்படத்தில் உளவு அதிகாரியாக நடிக்கிறார். த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சுஷாந்த் சிங் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். சமீபத்தில் ரா கதையை திஷாவிடம் கூற, அவருக்கு மிகவும் பிடித்துபோய் விட உடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டுக்கு ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது.