கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மொழிவாரியான படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா, சிக்கிம்-ல் படம் தயாரிக்க இருக்கிறார். இதுகுறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது... "சிக்கிம்மில் படம் எடுப்பது தொடர்பாக அம்மாநில அரசோடு பேசியிருக்கிறேன், நான் எடுக்க உள்ள படத்தில் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் நடிகர்களை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். விரைவில் இந்தப்படம் ஆரம்பமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, தற்போது பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது.