ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஹீரோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரஜ் பஞ்சோலி. சல்மான் தயாரித்த இப்படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், தற்போது பரூக் கபீரின் படம், ரெமோ டிசோஷாவின் படம் என பிஸியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூரஜ். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தப்படியாக பிரபுதேவா படத்தில் நடிக்க உள்ளார். பிரபுதேவா சொன்ன கதை, சூரஜ் பஞ்சோலிக்கு பிடித்து போக, அவர் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இப்படம் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. பரூக் கபீரின் படத்தை முடித்தவும் பிரபுதேவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் சூரஜ் பஞ்சோலி. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின்கள் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்து முடிவானதும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.