ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆ கயா ஹீரோ படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் கோவிந்தா, சில படங்களில் நடிக்க கதை கேட்டார். அதில், ஒரு புதிய இயக்குநரின் படத்தில் இரண்டு விதமான வேடங்களில் நடிக்க சம்மதம் சொல்லி, படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார். அறிமுக இயக்குநர் சத்யந்திர ராஜ் இயக்கும் படத்தை சர்வான் சர்மா மற்றும் ஜெயந்த் கோஷ் தயாரிக்கிறார்கள். இந்தப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் கோவிந்தா. அதில் ஒரு ரோலில் சாப்ட்டான நல்ல கேரக்டர், மற்றொன்று வில்லன் ரோலுடன் கூடிய ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடிக்கிறார். இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.