விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பாகுபலி முதல் பாகம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 100 தியேட்டர்களிலும், தமிழ்நாட்டில் 50 தியேட்டர்களிலும் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தைவிட பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை பார்த்திருந்தால் தான் இரண்டாம் பாகத்தின் கதை தெளிவாக புரியும். அதனால் முதல் பாகத்தை பார்க்க தவறியவர்களுக்காகவும், முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து நினைவுபடுத்திக் கொள்வதற்காகவும் இந்த மறு திரையீடு செய்யப்பட்டிருப்பதாக பாகுபலி வட்டாரங்ள் தெரிவிக்கிறது.