ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரயீஸ் படத்திற்கு பிறகு ஷாரூக்கான், ஆனந்த் எல்.ராய் படத்தில் நடிக்கிறார். இதில், அவர் குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிப்பது உறுதியான நிலையில், மற்றொரு நடிகையாக தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. ஆனால் பத்மாவதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்ததால், இந்தப்படத்தில் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இதனால் தீபிகாவிற்கு பதில் அனுஷ்கா சர்மாவை நடிக்க கேட்டுள்ளார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். இன்னும் அனுஷ்கா உறுதி சொல்லவில்லை. அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது இன்னும் சிலதினங்களில் தெரிந்துவிடும். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, அடுத்தாண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.