பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தன் மகன் சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும்தான் காரணம் என்று கணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. அவருடன் வாழ்ந்த காலத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தேன். கடந்த 3 மாமாக ஒத்துப்போகவில்லை. அவரது அன்பு அக்கறை குறையத் தொடங்கியது. அதனால் விலகி இருந்தேன். அவரது திடீர் மரணம் என் வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது. அதைவிட அவரது பெற்றோர்கள் என்மீது சுமத்தும் அவதூறுகளைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணாக எல்லா அமானங்களையும் சந்தித்து விட்டேன். நான் ஏமாந்து விட்டேன். ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை மட்டும் என்னால் உணரமுடிகிறது.