தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்று விட்ட நடிகை தீபிகா படுகோனே, தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‛பத்மாவதி' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிக்கும் படத்திலும் தீபிகா கமிட்டாகியிருந்தார். ஆனால் இப்போது திடீரென தீபிகா விலகிவிட்டார்.
இதுப்பற்றி பாலிவுட் வட்டாத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. ஷாரூக்கான் படத்தில் நடிக்க தீபிகாவிற்கு ஆசை தானாம். ஆனால், ஷாரூக்கான் படக்குழு கேட்ட தேதியில் இவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் கேட்ட தேதியில் தீபிகா பத்மாவதி படத்தில் நடிக்கிறார். இதனால் தான் ஷாரூக்கான் படத்திலிருந்து விலகிவிட்டாராம் தீபிகா.