ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான். நேற்று இவர் பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவரின் சுயசரிதையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சல்மான், ‛தங்களின் சுயசரிதையை எழுதுவதற்கும் மிகுந்த மன தைரியம் வேண்டும். எனக்கு அந்த தைரியம் இல்லை, நிச்சயம் நான் எனது சுயசரிதையை எழுத மாட்டேன் என்று கூறியுள்ளார்.
சல்மான்கான் தற்போது ‛டியூப்லைட் படத்தை முடித்துவிட்டு, ‛ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான ‛டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் நடித்து வருகிறார். இவற்றில் டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது.