தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மாத்தர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார் ரவீணா டாண்டன். கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை அஸ்தர் சயீத் இயக்கியுள்ளார். தற்போது ரவீணா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீணா கூறியதாவது... "பாலிவுட் மட்டும் நம்பி என் வாழ்க்கை இல்லை. என் வாழ்வில் ஒரு பகுதி தான் பாலிவுட். எனக்கென்று கணவர், குழந்தைகள், குடும்பம் என்று... சில கடமைகள் இருக்கின்றன. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் பாலிவுட் படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயம் இல்லை. ஒவ்வொரு வாரமும் என் பெயர் தெரிய வேண்டும் என்று எண்ணி படங்களில் நடிக்க ஆசைப்படவில்லை'' என்று கூறியுள்ளார்.
‛மாத்தர்' படம் வருகிற ஏப்., 21 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.