இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த ‛சிவாய்' படத்திற்கு சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகழ்ச்சியில் இருக்கும் அஜய், தேர்வு குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது... "சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்காக என் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக இப்பட விஷூவல் எபெக்ட்ஸ் எடிட்டர் நவீன் பாலுக்கு எனது வாழ்த்துகள். தேர்வு குழுவிற்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவில் சிவாய் படத்திற்கு விருது கிடைக்கும் என்று நம்பினேன், அது உண்மையாகியுள்ளது'' என்றார்.