'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
இம்சையை கொடுக்குற அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அதன் இயக்குனர் தீவிர முயற்சி செய்தார். இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டும் பிடித்து விட பிரமாண்ட இயக்குனர் தயாரிக்க ஒப்புக் கொண்டார். காமெடி புயலிடம் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குனர். ஒரு குறிபிட்ட சம்பளம் பேசி முடிக்கப்பட்டதாம். இந்த சம்பளம் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்று தடாலடியாக கூறினாராம், இதனால் அதிர்ச்சியான இயக்குனர் புரோட்டா காமெடியனை வச்சு படத்தை எடுத்தால் என்னன்னு யோசிச்சிக்கிட்டிருக்காராம்.