மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் திரையுலகில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகை களும் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இந்தியில் உருவாகி தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியலில் நாயகியாக நடித்துள்ள மெளனிராயும் பரபரப்பாக பேசப்படும் நடிகையாகியிருக்கிறார்.
காரணம், சீரியல்களில் குடும்பப்பாங்காக நடித்து வரும் அவர், நிஜத்தில் பயங்கர மாடர்ன் பெண். அதோடு, தான் பிகினி உடையணிந்து நீந்திக்குளிக்கும் போட்டோக்களையும் இணையதளங்களில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். அதன்காரணமாக, நாகினி சீரியல் இந்தியில் வெளியானபோது பெண்களை விட ஆண்கள்தான் அந்த சீரியலை வெகுவாக ரசித்தார்களாம். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள மெளனிராய், மற்ற நடி கைகள் பெண்களை சீரியல் பார்க்க இழுத்தனர். ஆனால் நான்தான், பெருவாரியான ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்தேன். இந்த பெருமைக்குரிய ஒரே நடிகை நான் மட்டுமே என்று கூறியுள்ளார்.