ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆஷிக் படங்களின் வரிசையில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் ‛ஆஷிக்-3' படமும் உருவாக உள்ளது. இதில் ஆலியா பட் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. தாமதத்திற்கான காரணம் என்ன என்று நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். அதில், ஆஷிக்-3க்கான கதையை எனது சகோதரி ஷாகின் தான் எழுதுகிறார். அந்தப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை, ஆஷிக்-3 மட்டுமல்ல பல படங்களுக்கும் அவர் கதை எழுதி வருகிறார், அதனால் தான் இவ்வளவு தாமதம் என்கிறார் ஆலியா.