‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காஞ்சனா படத்துக்கு பிறகு தமிழில் காஸி படத்தில் நடித்துள்ளார் நடிகை டாப்சி. காஸி படத்தின் தமிழ், இந்தி, தெலுங்கிலும் இவர் நடித்திருந்தார். இதையடுத்து தோணி படத்தை எடுத்த நீரஜ்பாண்டே கதையில் ஷிவம் நாயர் இயக்கத்தில் நான்தான் ஷபனா படத்தில் டாப்சி நடித்துள்ளார். இப்படத்தில் டாப்சி தான் ஹீரோ. கிட்டதட்ட ஜேம்ஸ்பாண்ட் லெவலில் நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதை. பிரித்திவிராஜ் வில்லன். டாப்சி சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறாராம். பிங்க் படம் வெளி வந்த அடுத்த நாளே இந்த படத்தின் படபிடிப்பில் கலந்து கொண்டாராம் டாப்சி. படத்திற்காக பல வகையான சண்டை பயிற்சிகளை முறைப்படி கற்றுக் கொண்டாராம். இப்படத்தில் அக்ஷய் குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.