‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தான் செலக்ட் பண்ணி நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், அனாமிகா, மாயா படங்களைத் தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்துள்ள டோரா படத்திற்காக அதிகப்படியான மெனக்கெட்டுள்ளார் நயன்தாரா.
இதுபற்றி டோரா பட டைரக்டர் தாஸ் ராமசாமி கூறுகையில், இந்த டோரா படத்தின் கதையை நயன்தாராவிடம் சொன்னதுமே முழுமையாக அதில் இப்ரஸ்ஸாகி விட்டார். கதையைக்கேட்டு முடித்தவர், சில காட்சிகளில் தனது சார்பில் சில திருத்தங்களை செய்யச்சொன்னார். அதோடு, இந்த கேரக்டரை இந்த கோணத்தில் நடிக்கலாம் என்று கூறியவர், அந்த கதாபாத்திரத்திற்காக எந்த மாதிரியான உடை அணியலாம். எந்த மாதிரியான கண்ணாடி அணியலாம் என ஒவ்வொரு விசயமும் நயன்தாரா சொன்ன ஐடியாவில்தான் நடந்தது. அதேபோல் நடிப்பிலும் இதுவரையில்லாத மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுத்திருக்கும் நயன்தாராவினால்தான் டோரா படத்தின் அவுட்புட் சிறப்பாக வந்துள்ளது என்கிறார்.