பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜாலி எல்எல்பி-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ‛‛டாய்லெட் ஏக் பிரேம் கதா, பேடு, கோல்டு...'' என ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் சல்மான்-கரண் ஜோகர் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் படமும் ஒன்று. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்ஷ்ய், இப்படம் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‛‛பெரிய வித்தியாசமான படம் எல்லாம் கிடையாது, சல்மான் மீதும், அவரது திறமை மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இந்தப்படம் நிச்சயம் அனைவரையும் வியக்க வைக்கும் படமாக இருக்கும், படத்தில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.