ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2.o படப்பிடிப்பின் போது, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க இயக்குநர் சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்த சம்பவம் எனது கவனத்திற்கு வராமல் நடந்துள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த போது, அங்கு நான் இல்லை. படப்பிடிப்பு நடந்த வீட்டிற்குள் சென்று விட்டேன். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின்போது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என நான் பல முறை அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இதனை தொடர்ந்து, தாக்குதல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.