இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் பயணித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர், டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார். நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தனது மனதில் தோன்றும் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். இந்நிலை யில், டெல்லியிலும் தமிழக விவசாயிகள் போராடி வருவதற்கும் ஆதரவு குரல் கொடுத்துள்ளார் டிடி.
மேலும், 3 வேளை சாப்பிடுறோம் பட் ஒன்னுமில்லை. இவங்களுக்காக ஒன்னுமே பண்ண முடியலையே. முதலமைச்சரும், பிரதமரும்தான் தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் திவ்யதர்ஷினி.