இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல பெண் இயக்குநர்களில் பராகானும் முக்கியமானவர். நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியவர். சில தினங்களுக்கு முன் பராகான் இயக்கும் புதிய படத்தில், ஷாரூக்கான் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பராகான் மறுத்துள்ளார்.
இதைப்பற்றி பராகான் கூறியதாவது.... "நான் இயக்க இருக்கும் படம் சின்ன பட்ஜெட்டில், அதேசமயம் மிகப்பெரிய கற்பனைகளுடன் வித்தியாசமான படமாக உருவாக இருக்கிறது. ஆகையால் பெரிய ஹீரோவான ஷாரூக்கான் என் படத்தில் நடிக்கவில்லை. சின்ன பட்ஜெட் படம் என்று கூறினால் நடிகைகள் யாரும் என் படத்தில் நடிக்க விரும்பமாட்டார்கள்" என்றார்.