தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
புதுடில்லி: சட்டீஸ்கர் சுக்மா தாக்குதலில் பலியான 12 சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ 1.08 கோடி நிதி உதவி வழங்குகிறார்.
சட்டீஸ்கரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சுக்மா தாக்குதலில் 12 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியாகினர். இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் விதம் மொத்தம் 1.08 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.