அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மும்பை: முன்னாள் எம்.எல்.ஏ.,வும்,பிரபல தெலுங்கு நடிகையுமான ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் , இன்று (மார்ச்-14)மும்பையில் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நிதின் கபூருக்கு வயது 58. இரண்டு மகன்கள் உள்ளனர்.
தெலுங்கு திரைப்பட துறையில் பணிபுரிந்த நிதின் கபூர்,1985 ஆம் ஆண்டு நடிகை ஜெயசுதாவை திருமணம் செய்து கொண்டார். நிதின் கபூர், மாஜி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜிதேந்திராவின் உறவினர்.கடுமையான மன அவதியால், சில நாட்களாக மன நோய் சிகிச்சை பெற்று வந்ததாக வதந்திகள் பரவியுள்ளது.