Advertisement

சிறப்புச்செய்திகள்

நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 மாஜி ஹீரோயின்கள் ஏன்? - பிரம்மா விளக்கம்

14 மார், 2017 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Director-Bramma-replied-Why-3-former-heroines-in-magalir-mattum

ஜோதிகா நடிக்க சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கும் படம் மகளிர் மட்டும். இதில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்று மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படத்தில் ஜோதிகா ஒரு ஆவண பட இயக்குனர். அவர் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக இயக்குகிறார். அந்த 3 பெண்கள் தான் இந்த மாஜி ஹீரோயின்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை சொல்வலும், ஆவணப்படப்பிடிப்பில் ஜாலியாக கலந்து கொள்வதுமான திரைக்கதை என்பது கசிந்த வரையில் தெரிந்த கதை.


மூன்று மாஜி ஹீரோயின்களை நடிக்க வைத்தது ஏன் என்பது பற்றி இயக்குனர் பிரம்மா கூறியதாவது: இந்த கதைக்கு மூன்று விதமான குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் தேவைப்பட்டார்கள். இதற்கு சில குணசித்திர நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமான தனித்தனி குணாதிசயங்கள் கொண்டவர்களை நடிக்க வைத்தால் மக்களுக்கு சொல்ல வந்த விஷயம் எளிதாக சென்றடையும் என்பதால் அவர்களை தேர்வு செய்தேன். இந்த மூவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவர்கள் எந்த கேரக்டரில் நடித்தாலும் அவர்களின் தனித்தன்மை வெளிப்படும். ஊர்வசி எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்கிற கேரக்டர், சரண்யா அன்பை பொழிகிறவர், பானுப்பிரியா வெகுளியானவர். இந்த குணாசிதியங்கள் அவர்களின் படங்களில் வெளிப்பட்டவை. அது எனக்கு தேவைப்பட்டது. அதற்காக அவர்களை தேர்வு செய்தேன். என்கிறார் பிரம்மா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in