ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வீரப்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் ராம் கோபால் வர்மாவும், தயாரிப்பாளர் சச்சின் ஜோஷியும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளனராம். இப்படம் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் இந்தி பதிப்பிற்கு சீக்ரட் எனவும், தெலுங்கு பதிப்பிற்கு மொகலி புவ்வு எனவும் பெயரிட்டுள்ளனராம். இது காதல் கலந்த த்ரில்லர் படமாக எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் சச்சின் ஜோஷி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இவருக்கு ஜோடியாக கைநத் அரோரா மற்றும் பிரியங்கா சோப்ராவின் சகோதரி மீரா சோப்ரா ஆகியோர் நடிக்க உள்ளனராம். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாம்.