ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு இரட்டை வேடத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படத்திற்கு, தெலுங்கில், சம்பவாமி என்று, தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் டைட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் முதலில், ராகுல் ப்ரீத்சிங் நாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அவர் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதிலும், கால்ஷீட் சொதப்பலும் செய்து, முருகதாசை டென்ஷன் செய்து விட்டதால், தற்போது, அவருக்கு பதிலாக, ப்ரணிதி சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், முருகதாஸ். அதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சி யடைந்த, ராகுல் ப்ரீத்சிங், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு, தற்போது, நல்ல பிள்ளையாக நடித்து வருகிறார்.
— சினிமா பொன்னையா