டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பாலிவுட்டில் வேகமாக தகவல் பரவி வருகிறது.
தற்போது அபிஷேக் - ஐஸ்வர்யா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம் அவர்களது மகள், ஆராதானா தானாம். தனது மகளை படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய வேண்டும் என அபிஷேக் ஆசைப்படுகிறாராம். இது, பின்னாளில் அவள் நடிப்பை தொடர விரும்பினால், மிகப் பெரிய ஹீரோயினாக உருவாக உதவியாக இருக்கும் என கருதுகிறாராம்.
ஆனால், மகள் ஆராதனாவை கவர்ச்சி நிறைந்த பாலிவுட்டில் இருந்தும், மீடியாக்களில் இருந்து விலக்கி வைக்க ஐஸ்வர்யா ராய் விரும்புகிறாராம். இது குறித்து அபிஷேக்கிடம் கேட்டதற்கு, என் மகள் என்னவாக ஆக வேண்டும் என என் மகள் தான் முடிவு செய்ய வேண்டும். அவளுக்கு எது சந்தோஷமோ, அது தான் எனக்கும் சந்தோஷம். ஆனால் ஐஸ்வர்யா, தான் தனது வாழ்க்கை, வேலை போன்றவற்றில் என்ன ஆக விரும்பினாரோ அப்படி என் மகளை ஆக்க நினைக்கிறார் என தெரிவித்துள்ளார்.