ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கிய பல ஹிட் படங்களில் முக்கியமானது ‛ரங்கீலா'. அமீர்கான், ஊர்மிளா, ஜாக்கி ஷெரப் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். சமீபகாலமாக ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் தொடர்ச்சிக்கு வழிவகுத்து வருவதால் ‛ரங்கீலா-2'வும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இயக்குநர் ராம்கோபால் வர்மாவோ, அப்படியொரு எண்ணமே தமக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் இயக்கியுள்ள சர்கார் படங்களின் வரிசையின் மூன்றாம் பாகமாகன சர்கார்-3 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராம்கோபால் வர்மாவிடம் ரங்கீலா-2 பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛அப்படி செய்தால் அது சிறப்பாக, உண்மையானதாக இருக்காது. ஆகவே ரங்கீலா, இரண்டாம் பாகம் இயக்குவது பற்றி எந்த எண்ணமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.