Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவின் ‛டோரா' திருட்டு கதை - பஞ்சாயத்து ஆரம்பம்

03 மார், 2017 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Dora-story-stolen---problem-created

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சமீபகாலமாக கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வரும் முக்கியமான படங்களில் த்ரில்லர் படமான ‛டோரா' படமும் ஒன்று. சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வரும் நிலையில், ‛டோரா' படத்தின் கதை என்னுடையது என்று ஒருவர் பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பெயர் சாட்டிலைட் ஸ்ரீதர்.


யார் இந்த சாட்டிலைட் ஸ்ரீதர்.? டிவி சேனல்களுக்கு படங்களை சாட்டிலைட் உரிமம் வாங்கி கொடுக்கும் முகவராக செயல்பட்டு வருகிறார் இந்த ஸ்ரீதர். அதனாலேயே இவரது பெயர் ‛சாட்டிலைட்' ஸ்ரீதர் என்றாகிவிட்டது. இவர் வடபழனியில் வசித்து வருகிறார். 2013-ம் ஆண்டு, இவர் ஒரு காரை மையப்படுத்தி கதை இயக்கியுள்ளார். அந்த என்ன கதை என்று நம்மிடம் அவர் கூறியதாவது...


‛‛ஒரு காரை மையமாக வைத்து கதை எழுதினேன். ஒரு கார், ஒரு பெண், அந்த பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி கொலை செய்து விடுகிறார்கள். அந்த காரையும் மறைமுகமாக ஒரு இடத்தில் மறைத்து வைத்து விடுகிறார்கள். பின்னர் அந்தகார், தானாக இயங்கி, பழிதீர்ப்பது போன்ற கதை. இந்தகதையை 2013-ம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். மேலும் படத்திற்கும் ‛அலிபாபாவும் அற்புதகாரும்' என்ற பெயர் வைத்துள்ளேன். நான் தங்கியிருந்த பிளாட்டில் சற்குணம் அலுகவலத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குநர்கள் சிலர் தங்கியிருந்தனர். அப்போது அவர்களிடம் இந்த கதை பற்றி பேசியிருக்கிறேன். இப்போது எனது கதையையே திருடி, டோரா படத்தை இயக்கியுள்ளார்கள். மேலும், நான் ஒரு மெக்கானிக் கடையில் காரை தயார் செய்தேன். அதே மெக்கானிக்கிடம் சென்று நான் தயாரித்தது போன்று ஒரு காரை தயார் செய்து படம் எடுத்துள்ளார்கள். இதுதொடர்பாக எழுத்தாளர் சங்கத்திடம் புகார் செய்திருக்கிறேன். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in