டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
பாலிவுட்டின், பிரபல இயக்குநர்களில் ஆனந்த் எல்.ராயும் ஒருவர். இவரின் அடுத்தப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ஹீரோயின் மட்டும் முடிவாகமல் இருந்த நிலையில், இப்போது யார் நடிக்க போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா, கத்ரீனா இருவரும் இப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தன் படத்தில் நடிப்பது தொடர்பாக இயக்குநர் ஆனந்த், நிறைய நடிகைகளிடம் பேசியதாகவும், இறுதியாக தீபிகா மற்றும் கத்ரீனாவிடம் பேசி நடிக்க சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இருவருக்குமே முக்கியமான சமமான ரோல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில் ஷாரூக்கான், இதுவரை தான் நடித்திராத ஒரு வித்தியமான ரோலான குள்ள மனிதராக நடிக்க உள்ளார்.