இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
1971ல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கடல் வழி போரை மையமாகக் கொண்டு டோலிவுட்டில் உருவான திரைப்படம் காஸி, ராணா, டாப்ஸி, கேகே மேனன் மற்றும் பலர் நடித்த இப்படத்தை இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் க்ரிஷ் மற்றும் தேஜா பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தேஜா, ஒரே மாதிரியான சண்டைக்காட்சிகள் காமெடி காட்சிகள், ரொமேன்டிக் காட்சிகள் இடம்பெறுவதால் பெரும்பாலும் தெலுங்கு படங்களை பார்ப்பதில்லை. ஆனால் ராணாவின் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் அவருடன் பணியாற்றி வருவதால் காஸி படத்தின் சிறப்பு திரையிடலில் தான் கலந்து கொண்டதாகக் கூறினார். மேலும் காஸி படம் குறித்து கூறிய தேஜா கதையே இல்லாத பாகுபலி படத்தைக்காடிலும் காஸி படம் ரசிக்கும்படியாகவே உள்ளது என தேஜா கூறியுள்ளார்.