ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததில் இருந்து அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்ச ராகியுள்ளார். அதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கொடிபிடித்து வருகின்றனர். இப்படிப் பட்ட பரபரப்பான சூழ்நிலையில், அரசியல் நிலவரம் குறித்து இதுவரை ரஜினிதரப்பில் இருந்து எந்தவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. தனது முழு நேரத்தையும் 2.ஓ படத்திற்காக செலவிட்டு வருகிறார்.
ஆனால், இந்த நேரத்தில் ரஜினியின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது போன்று சென்னையில் போஸ்டர்களை ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளனர். இதற்கு முன்பு சென்னை தவிர வெளி மாவட்டங்களில்தான் அந்த மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் இப்போது சென்னையிலேயே ஒட்டி விட்டனர். நெக்ஸ்ட் நீங்க சிஎம் ஆனா பெஸ்ட் -என்ற வாசகத்து டன் பாட்ஷா ரஜினி பாணியில் அவர் நடந்து வருவது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஆனால் இப்போதும் ரஜினி தரப்பில் இருந்து எந்தவித ரியாக்ச னும் இல்லை. வழக்கம்போல் அமைதி காத்து வருகிறார்.