சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தா, ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு, இயக்குநர் தீபங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. தற்போது இதன்படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. கூடவே படத்தின் புரொமோஷனும் பிஸியாக நடந்து வருகிறது. கோவிந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் ஆ கயா ஹீரோ படத்தின் ப்ரிமீயர் ஷோ நடந்தது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாரூக்கான் பங்கேற்றனர்.
இதைப்பற்றி கோவிந்தா கூறியதாவது.... "‛ஆ கயா ஹீரோ' படத்தின் ப்ரிமீயர் ஷோவில் நான், சல்மான் மற்றும் ஷாரூக்கான் பங்கேற்றோம்'' என்றார். ‛ஆ கயா ஹீரோ' படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸாகிறது.