ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் காற்று வெளியிடை படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும், இது தொடர்பாக, பெரும் விவாதமே நடந்து வருகிறது. 'காற்று வெளியிடை என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்' என்பது தான், அந்த விவாதம். பாரதியார் எழுதிய கவிதை ஒன்றில், 'காற்று வெளியிடைக் கண்ணம்மா; நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. அதை வைத்துத் தான், இந்த படத்துக்கு, இந்த பெயரை மணிரத்னம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இதற்கு என்ன அர்த்தம் என, ஒவ்வொருவரும், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.