இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடித்தால், நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற முடிவுடன் இருக்கிறார், சசிகுமார் படங்களில் நடித்த அபிநயா. இதுவரை இரண்டாவது ஹீரோயினாகவே நடித்து வந்த இவர், நிசப்தம் என்ற படத்தில், ஹீரோயினாக, அதுவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக வாழ்ந்து காட்டியுள்ளாராம். இதில், இவருக்கு ஜோடியாக அஜய் என்பவர் நடித்துள்ளார். முதன்முறையாக ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் இவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள்.