தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான், ஆலியா பட் மூவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் என்ட்ரியானவர்கள். தற்போது மூவரும் பிஸியான நடிகர்களாக உள்ளனர். வருணும், ஆலியாவும் ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் வருண்-ஆலியாவின் நடிப்பு பற்றி சித்தார்த் மல்கோத்ரா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது...
‛‛வருண் - ஆலியா இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. பத்ரிநாத் கி துல்கனியா டிரைலரை பார்த்தேன், அருமையாக இருந்தது, பாடல்களும் மெலோடியாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.
‛பத்ரிநாத் கி துல்கனியா' படம் வருகிற மார்ச் 10-ம் தேதி ரிலீஸாகிறது.