தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் சிவநந்தினிக்கும் பழனியில் உள்ள பிரபல பிரசாத விற்பனை நிறுவனமான சித்தனாதன் அன்ட் கோ உரிமையாளர் ரவீந்திரன் மகன் தினேஷ்குமாருக்கும் கடந்த 2ந் தேதி பழனியில் உள்ள பரமேஸ்வரி திருமணம் மண்டபத்தில் விமரிசையாக திருமணம் நடந்தது. அதில் உறவினர்கள் நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நேற்று நடந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.