'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் இருக்கும் பிரபலங்களில் கரண் மற்றும் அஜய் தேவ்கன் முக்கியமானவர்கள். கடந்த சில மாதங்களாகவே கரண் - அஜய் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் கரண்.
கரண் மேலும் கூறியதாவது.... "அஜய் எனக்கு போன் செய்தார், நான் அழைப்பை எடுத்ததும் அவர் என்னை திட்ட தொடங்கினார் சொல்ல முடியாத வார்த்தைகளால் என்னை மிகவும் மோசமாக திட்டினார்" என்றார்.
ஒரு பார்ட்டி ஒன்றில் நடிகை கஜோலை கரண் தவறாக பேசியதாகவும், அதனால் தான் அஜய், கரண் மீது கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.