ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேதா படத்தை தயாரித்ததுடன் ‛மறுபடியும் ஒரு காதல்' படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர், அடுத்தப்படியா “பள்ளிப் பருவத்திலே“ என்ற புதிய படத்தை இயக்குகிறார். சிற்பி மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கஞ்சா கருப்பு, தம்பிராமய்யா, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் துவக்க விழா பிப்ரவரி 12-ம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பளாப்பட்டு கிராமத்தில் நடக்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில் 11 மாடுகளை தானமாக வழங்க உள்ளனர். படப்பிடிப்பு முடிவடைவதற்குள் 100 மாடுகளை தானமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.