இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத் மீண்டும் சினிமாவில் பிஸியாகி வருகிறார். தற்போது அவர் ‛பூமி' என்ற படத்தில் நடிக்கிறார். இதனிடையே சஞ்சய் தத், மும்பையில் பாலி ஹில்ஸ் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். தனது இல்லத்தில் அவர் நடத்தும் பார்ட்டிகளில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி வருவதாலும், இதனால் சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக டாக்டர் அமித்தவ் சுக்லா, என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக டாக்டர் அமித்தவ் சுக்லா கூறுகையில், சஞ்சய் தத் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தால் அவருக்கு கண்டிப்பாக நோட்டீஸ் அனுப்பப்டும் என்று கூறியுள்ளார்.