தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அவள் பெயர் தமிழரசி படத்தில் அறிமுகமானவர் வித்யா. அதன் பிறகு விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அச்சமின்றி படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்தார். தற்போது அசுரகுலம், தலகால் புரியல, ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது கன்னடப் படத்திலும் அறிமுகமாகிறார். பங்கரா சன் ஆஃப் பங்காரத் மனுஷ்யா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் சிவராஜ்குமார் ஜோடியாக நடித்துள்ளார். "அச்சமின்றி படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்தேன். அதுபோன்ற சவாலான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். சீனியர் நடிகர் சமுத்திரகனியுடன் நடித்தபோது பல விஷயங்களை அவர் மூலம் கற்றுக் கொண்டேன். கன்னட படத்தில் நடித்திருப்பதன் மூலம் தென்னிந்திய நடிகை ஆகிவிட்டேன்" என்கிறார் வித்யா.