ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். தற்போது இவர் ராகுல் தொலக்கியா இயக்கத்தில் ரயீஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்தவாரம் வெளியாக உள்ள இப்படத்தில் ஷாரூக், கள்ளச்சாராயம் டானாக நடித்திருக்கிறார். ஷாரூக் தற்போது படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனிடையே ஷாரூக்கான், தனது சுயசரிதையை எழுதி வருகிறார். இதுப்பற்றி ஷாரூக் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய சுயசரிதை வேலை நடந்து வருகிறது. இன்னும் 5 தொகுப்புகள் உள்ளன. இதை முடிக்க நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்'' என்று கூறியுள்ளார். ஷாரூக்கான் தனது சுயசரிதைக்கு ‛பாலிவுட் பாட்ஷா' என்று பெயர் வைத்திருக்கிறார்.