தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களாக திகழ்பவர்கள் சல்மான்கானும், அஜய் தேவ்கனும். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. பேட்டீல் ஆப் சரகரி-யை மையமாக வைத்து இருவரும் படமாக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சல்மான் மீது அதிருப்தியில் இருக்கிறார் அஜய் தேவ்கன். இதுதொடர்பாக சல்மானுக்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார் அஜய். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛சல்மான் நீங்கள் செய்வது சரியில்லை, நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, கடந்த இரண்டாண்டுகளாக எனது டீம், பேட்டீல் ஆப் சரகரி படம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள், நீங்கள் செய்வது தவறு'' என்று கூறியுள்ளார்.
அஜய்தேவனுக்கு சல்மான் என்ன பதில் சொல்ல போகிறாரோ... பொறுத்திருந்து பார்ப்போம்...!