ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
முறைமாமன் படத்தில் தொடங்கி, அரண்மனை இரண்டாம் பாகம் வரை 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கிரி அவற்றில் சில வெற்றிப்படங்கள்.
இயக்குனராக இருந்தவர் தலைநகரம் படத்தின் மூலம் நடிகரானார். வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், முரட்டுகாளை அரண்மனை உள்பட 15 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது சங்கமித்ரா என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை 3 மொழிகளில் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
இதற்கிடையில் அவர் சின்னத்திரை சீரியல் இயக்குனராகியிருக்கிறார். அவரது முதல் படைப்பு நந்தினி. அரண்மனை படத்தின் சாயலில் தயாராகும் பேண்டசி தொடர். வருகிற 22ந் தேதி முதல் ஒளிப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை தயாரிப்பது குஷ்ப சுந்தரின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம்.