‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக புகழ்பெற்றிருப்பவர் நாட்டுப்புற இசை கலைஞரான வேல்முருகன். சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார்.
வேல்முருகன் பொங்கல் பண்டிகையை யட்டி தானே இசை அமைத்து சில பாடல்களை பாடி உள்ளார். பறை என்ற ஆல்பத்தின் கீழ் வரும் இந்த பாடல்களை மிக குறைந்த நாட்டுப்புற இசை கருவிகளை கொண்டு இசை அமைத்து பாடியிருக்கிறார். இந்த பாடல்கள் இந்த மாதம் முழுவதும் மதன் கார்க்கியின் டூப்பாடூ இணைய தளத்தில் வெளிவருகிறது. வாரத்துக்கு ஒரு பாடல் என்கிற அடிப்படையில் இந்த பாடல்கள் வெளிவருகிறது.