சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர், டீஜே எனும் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் டீஜே படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அல்லு அர்ஜூன் தனது படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் விடுப்பு சொல்லியுள்ளார். கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மெகா குடும்பத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அல்லு அர்ஜூனும் தன்னை இணைந்துக் கொண்டுள்ளார். கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷன் பணிகளை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கவனித்து வருகின்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.